Posts

#30 - சந்தி 3 - 11,12,13,14 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 :  த்வாரகாபுர   வர்ணனை ***  ஸோமஸூரிய வீதிகளிக்கெலதல்லி ஹேமனிர்மித ஸௌததோளி ராமணீயக ரத்னகளஸதங்கடியிர்து வா மஹா த்வாரகாபுரதி ||11   சந்த்ர வீதி , சூர்ய வீதிகளின் இரு புறமும் தங்கத்தால் நிர்மிதமான கட்டிடங்களின் வரிசை இருந்ததைப் போல , அழகான ரத்ன கலசங்கள் கொண்டதான கடைகள் இருந்தன . இவை அனைத்தும் அந்த சிறந்ததான த்வாரகாபுரத்தில் இருந்தன .   ராகரஸதோளனவரத காதலர ஸம் போகக்கெ ஸமவாகலெனுத ஆகமக்ஞரு ஹஞ்சிகொட்டந்தெ போடிய பொகதங்கடிகளொப்பிதவு ||12   காம வயப்பட்ட காதலர்கள் எப்போதும் அவர்கள் சம்போகத்தில் ஈடுபடட்டும் என்பதற்காக , அறிஞர்கள் பரிந்துரைத்ததைப் போல , ( வெற்றில் ) பாக்கு விற்கும் கடைகள் ( எல்லா இடங்களிலும் ) நிரம்பியிருந்தன .    கலெயரிதமல பாவக்ஞரு தம்ம கா தலெயர கரெவ ஸன்னெயனு ஸலெ பரிகரஹிஸி ஷோபிஸுதிர்ப லலித பெ ள்ளெலெயங்கடிகளொப்பிதவு ||13   கலைகளை அறிந்த கலைஞர்கள் , தம் காதலர் / காதலிகளை அழைக்கும் சமிக்ஞையை உணர்ந்து , அதற்கேற்பதான ஒளிர

#29 - சந்தி 3 - 7,8,9,10 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 :  த்வாரகாபுர   வர்ணனை ***  மொனெகார களர கண்டிஸலெந்து வஸுதேவ தனய சக்ரகெ விஷ்வரூப வினயதி கொட்டனெம்பந்ததி கோடெய தெனெகளித்துவு ஸுத்தபளஸி ||7   துஷ்ட சைனிகர்களை வெல்வேன் என்று வஸுதேவ தனயனான ஸ்ரீகிருஷ்ணன் சக்கரத்திற்கு அவனின் விஸ்வரூபத்தை மரியாதையுடன் காட்டினான் என்று சொல்வதைப் போல , கோட்டைகளின் உப்பரிகைகள் சுற்றிலும் இருந்தன .   தேஷாதிப க்ருஷ்ணராயங்கெ களரிந்த மோஸவ பரகொடெனென்னுத சேஷ மண்டளிஸிதந்ததி வஜ்ரதாள்வேரி லேஸாதுதேவண்ணிஸுவெனு ||8   நாட்டின் அரசனான கிருஷ்ண ராயனுக்கு எதிரிகளால் மோசம் ஆகக்கூடாது என்று , சர்ப்பம் சுற்றிலும் சுற்றிக் கொண்டதைப் போல , சுற்றிலும் அகழி இருப்பதான வஜ்ரம் போல வலிமையான கோட்டைகள் , மிகவும் அபாரமாக இருப்பதை நான் எப்படி வர்ணிப்பேன் ?   பலினந்தன முக்ய களரெம்ப ம்ருககுல சலிஸி தன்னிதிர்வரெ பிடிது சலதி ஹொய்வெனெம்ப ரௌத்ரதிம் கோடெய ஹுலிமொக கண்கெ ரஞ்ஜிஸிது ||9   பலியின் மகன் ( பாணாசுரன் ) முதலான துஷ்ட மிருகங்க

#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 :  த்வாரகாபுர வர்ணனை ***  த்வாராவதிய பட்டணத ஸம்பூர்ண ஷ்யங் காரவ பேள்வனெந்தெனலு நீரஜபவகரிவானேனு கஹன வி ஸ்தாரதி பேள்வெ பல்லனித ||3   த்வாராவதி பட்டணத்தின் முழுமையான அழகினை வர்ணிப்பது சொல்வேன் என்று சொல்வதற்கு ப்ரம்ஹ தேவருக்கும் அஸாத்தியம் . அப்படியிருக்கையில் நான் என்ன சிறியவன் ?. எனக்கு தெரிந்தவரை விளக்கமாக கூறுவேன் .   ஜலகெய்ய ஷரப ஷார்தூல கண்டீரவ நெலஜேஷ்ட நஹுஸிய பூத கெல ம்ருக பக்‌ஷியிந்தெஸெதித்து ரைவதா சல த்வாரகிய பாஹ்யதலி ||4   வாத்து , ஷரப , புலி , சிங்கம் , மான் போன்ற பல மிருக , பக் ‌ ஷிகள் இருப்பதான த்வாரகைக்கு வெளியே இருப்பதான ரைவத பர்வதம் மிகவும் அழகாக ஒளிர்ந்தது .   மகள கண்டன கொடெ மஹதாதி தைத்யரு ஜகளகெ பப்பரெந்தெனுத நெகளானெ மீன்களனொளகொண்டு பந்து பே ரகளாதுதப்தி த்வாரககெ ||5   தன் மகளின் கணவனுடன் ( பகவந்தன் ) அசுரர்கள் போருக்கு வருவார்கள் என்று முதலை , யானை , மீன்கள் ஆகியவை சேர்ந்து வந்து , த்வாரகையை சுற்றிலும் ஒரு அரணாக இருந்தன .   ஸுத்தண ம

#27 - சந்தி 2 - பத்யங்கள் 56,57, சந்தி 3 - 1,2 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி

மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 2 :  ஸௌராஷ்ட வர்ணனை ***  ஸ்ருதி ஷாஸ்த்ராகம முபனிஷத்பௌராண ஸ்துதிவெத்து ஹரிய நிட்டிஸலு அதி பகுதியலி பந்தந்தெ ரஞ்ஜிஸிது கோ மதி நதி த்வாரகா புரதி ||56   ஸ்ருதி , சாஸ்திர , ஆகம , உபநிஷத் , புராண ஆகியவற்றை பாடியவாறு , ஸ்ரீஹரியை பார்ப்பதற்கு , மிகவும் பக்தியுடன் வந்ததைப் போல , த்வாரகா புரத்தில் , கோமதி நதி பாய்ந்து வந்தது .   வர மோஹன தரங்கிணியெம்ப காவ்யவ பரெதோதி கேளித ஜனர தரணி சந்த்ரமருள்ளனக ஸத்க்ருபெவெத்து பொரெவ லக்‌ஷ்மீகாந்த பிடதெ ||57   வர மோஹன தரங்கிணி என்னும் இந்த காவியத்தை எழுதி , படித்து , கேட்கும் மக்களை , லக் ‌ ஷ்மிகாந்தன் விடாமல் , சூரியன் சந்திரர்கள் இருக்கும்வரை அருளி காப்பான் .   3. த்வாரகாபுர வர்ணனை மாணதரஸுவந்தெ மாட்திரதிக ஸு ஜாணர ஞான லோசனகெ காணபர்பந்தெ கன்னடதலி நாரா யணன ஸத்க்ருபெய விஸ்தரிஸு ||1   வேறெங்கும் போய் தேடுமாறு செய்யாதே . அறிவாளிகளின் ( ஸஜ்ஜனர்களின் ) ஞானத்திற்கு எட்டுமாறு , கன்னடத்தில் , ஸ்ரீமன் நாராயணனி