#28 - சந்தி 3 - 3,4,5,6 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர் தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன் சந்தி : 3 : த்வாரகாபுர வர்ணனை *** த்வாராவதிய பட்டணத ஸம்பூர்ண ஷ்யங் காரவ பேள்வனெந்தெனலு நீரஜபவகரிவானேனு கஹன வி ஸ்தாரதி பேள்வெ பல்லனித ||3 த்வாராவதி பட்டணத்தின் முழுமையான அழகினை வர்ணிப்பது சொல்வேன் என்று சொல்வதற்கு ப்ரம்ஹ தேவருக்கும் அஸாத்தியம் . அப்படியிருக்கையில் நான் என்ன சிறியவன் ?. எனக்கு தெரிந்தவரை விளக்கமாக கூறுவேன் . ஜலகெய்ய ஷரப ஷார்தூல கண்டீரவ நெலஜேஷ்ட நஹுஸிய பூத கெல ம்ருக பக்ஷியிந்தெஸெதித்து ரைவதா சல த்வாரகிய பாஹ்யதலி ||4 வாத்து , ஷரப , புலி , சிங்கம் , மான் போன்ற பல மிருக , பக் ஷிகள் இருப்பதான த்வாரகைக்கு வெளியே இருப்பதான ரைவத பர்வதம் மிகவும் அழகாக ஒளிர்ந்தது . மகள கண்டன கொடெ மஹதாதி தைத்யரு ஜகளகெ பப்பரெந்தெனுத நெகளானெ மீன்களனொளகொண்டு பந்து பே ரகளாதுதப்தி த்வாரககெ ||5 தன் மகளின் கணவனுடன் ( பகவந்தன் ) அசுரர்கள் போருக்கு வருவார்கள் என்று முதலை , யானை , மீன்கள் ஆகியவை சேர்ந்து வந்து , த்வாரகையை சுற்றிலும் ஒரு அரணாக இருந்தன . ஸுத்தண ம