#07 - சந்தி 1 - பத்யங்கள் 17,18,19,20 - ஸ்ரீகனகதாஸர் இயற்றிய மோஹன தரங்கிணி
மோஹன தரங்கிணி
இயற்றியர் : ஸ்ரீகனகதாஸர்
தமிழில் மொழிபெயர்ப்பு : ஜகன்னாத கேசவ சத்ய நாராயணன்
சந்தி : 1
***
உரகாலயத பெஸர்வடெதன மத்ஸ்யோ
தர ஜாதெயாத்மஸம்பவன
வரபுராணங்கள கன்னடிஸித கவீ
ஷ்வரர கொண்டாடுவெ முததி ||17
பாம்பின் வீடான புற்றின் பெயரைப் பெற்று வால்மீகியின் (வால்மீக = புற்று) மத்ஸ்யகந்தியின் மகனான வ்யாஸரின் க்ருதிகளை கன்னடத்தில் இயற்றிய கவீஸ்வரர்களை (குமார வால்மிகி மற்றும் குமார வ்யாஸ) ஆகியோரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்.
ரவிரஷ்மி சரிஸுவ தேஷதொளிஹ தேவ
கவிகள காருண்யபடெது
ஸவிவாதுகள விஸ்தரிஸுவே கேள்வர
கிவிகெ பூஷணவப்ப தெரதி ||18
சூர்ய கிரணங்கள் சஞ்சரிக்கும் தேசத்தில் இருக்கும் தேவ கவிகளின் காருண்யத்தைப் பெற்று, கேட்பவர்களின் காதுகளுக்கு பூஷணமாக ஆகுமாறு, நல்வார்த்தைகளை நான் விஸ்தரித்து கூறுவேன்.
வடிப்ராஸ கணனேம லக்ஷணவுசிதார்த்த
விடிகிரிதிஹ பாவ சித்ர
நுடி தப்பிதரெ தித்துவுதென்னய
ஸங்
கடிகரு ஸலெ பல்லவரு ||19
எதுகை, மோனை, இயைபு, குண, நேமம், லக்ஷணம், தக்க அர்த்தம் ஆகியவை நிரம்பி வழிவதாக நான் நினைக்கிறேன். ஆனால், ஏதேனும் நுடி தப்பினால் நன்றாக கற்றறிந்தவர்கள் என்னை திருத்துங்கள்.
தப்பு ஸாஸிரவிரலொளிதொந்து குணபரெ
ஒப்புகொம்பரு பல்லவரு
கப்பு கிஞ்சித்திரெ களெதினிதம்ருதவ
சப்பரிஸீண்டதிர்தபரெ ||20
ஆயிரம் தவறுகளுக்கு நடுவே, ஒப்புக் கொள்ளும் குணம் ஒன்று வந்தால், அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். பாத்திரம் கருப்பாக இருந்தால், அதில் இருக்கும் சுவையான அமிர்தத்தை வேண்டாம் என்று குடிக்காமல் இருப்பார்களா?
***
Comments
Post a Comment